1➤ மகாவம்சத்தின் உரைநூலான 'டீகாவ' எனும் உரைநூல் எவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது?
ⓑ வம்சத்ப்பகாசினி
ⓒ திசரசந்தேசய
ⓓ பூஜாவலிய
2➤ வசப மன்னனின் வல்லிபுர பொற்சாசனத்தின் வடபகுதியை ஆண்ட எவ் அமைச்சர் பற்றிக் குறிப்பிடப்படுகின்றது.
ⓑ அசேல
ⓒ உத்திய
ⓓ தண்டநாயக்க
3➤ அனுராதபுர இராசதானியில் குதிரைத்தலையும் மனித உருவமும் காணப்படும் விகாரை.
ⓑ ஜேதவனராமய விகாரை
ⓒ இசுறுமுனிய விகாரை
ⓓ கிரி விகாரை
4➤ முன்வரலாற்றுக்கால மரணச்சடங்கு முறைகளில் ஒன்றாகக் கருதப்படுவது.
ⓑ மெகாதிலிக் மயானங்கள் தோணி வடிவில் அமைக்கப்பட்டமை.
ⓒ சடலம் உக்கிப்போவதற்கு சருகுகளால் மூடப்பட்டிருந்தமை
ⓓ பரணி மயானங்கள் காணப்பட்டமை.
5➤ இளநாக மன்னனால் (கி.பி 33 – 43) கிருந்தி ஓயாவுக்குக் குறுக்காக அணைகட்டி அமைக்கப்பட்ட குளம்.
ⓑ கந்தளாய்க் குளம்
ⓒ திஸ்ஸ மகாராம
ⓓ குளம்அபய வாவி
6➤ புராதன இலங்கையில் 'கமிக' செல்வந்தனாகவும் நெல்மூடைகளை கடனாக கொடுக்கக்கூடிய இயலுமை உள்ளவனாக இருக்கவேண்டும் எனகூறப்பட்ட நூல்.
ⓑ ஜாதக அட்டகதா
ⓒ பெரகும்பா சிரித
ⓓ மகாவம்சம்
7➤ பொலநறுவையை தலைநகரமாக்க 1ம் விஜயபாகுவிற்கு சாதகமாக அமைத்த துறைமுகம்.
ⓑ லங்காபட்டுன
ⓒ மாந்தை
ⓓ ஊராத்தோட்டை
8➤ துட்டகைமுனு மன்னன் தொடர்பான மிகச்சரியான கூற்றாக அமைவது.
ⓑ முதன்முதலாக பாரிய குளங்களை அமைத்தமை (3)
ⓒ நாட்டை நிர்வாக அலகுகளாக பிரித்து அமைச்சர்களிடம் ஒப்படைத்தமை.
ⓓ இலங்கைத் தீவினை ஒன்றுபடத்திய முதல் மன்னன்.
9➤ கிபி 9 ஆம் நூற்றாண்டில் இலங்கையை 'சிவப்பு தீவு' எனக் குறிப்பிட்டுள்ள அராபியர்.
ⓑ அல்-பலசூரி
ⓒ பாகியன் தேரர்
ⓓ கியூங்சாங்
10➤ இலங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களில் தென்னிந்தியர்களுக்குரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றல்லாதது.
ⓑ ஐந்நூற்றுவர்
ⓒ வலஞ்சியா
ⓓ நியம்கம்